கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் கேரள அரசின் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு தனக்குச் சொந்தமான நிலத்தை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளார்.
கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் கேரள அரசின் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு தனக்குச் சொந்தமான நிலத்தை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளார்.